இளம் வயது திருமணத்தால் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுவதாக கூறிய கிருஷ்ணராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சத்யா, ...
வேளாண் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்க முயன்ற அமைச்சர் கீர்த்தனாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு அமர வைத்தார்.
"அன்று CM விஜய்யை என் தோலில் தூக்கினேன் - இன்று மதுரையே தவெகவின் கோட்டை" - தங்கபாண்டி மதுரையில் கொண்டாடப்பட்ட காதலுக்கு ...
தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த நிலையில், தப்பிக்க முடியாதவாறு நீங்கள் ...
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டாலும், அதன் பலனை அனுபவிக்கும் உரிமை மறுக்கப்படுவதாகவும், பெண்களின் பொருளாதார ...
APP மூலம் பல கோடி மோசடி.. கழிவுநீர் தொட்டியில் குதித்து மக்கள் சோதனை பண இரட்டிப்பு மோசடி - கழிவுநீர் தொட்டியை திறந்து ...
``திமுகவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் விலகுகிறேன்’’ - ஸ்டாலினுக்கு முக்கிய புள்ளி கடிதம்.. கொங்கு மண்டலத்தில் ஷாக் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில ...
தர்மபுரியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களால் மக்கள், குறிப்பாக பெண்கள் சிரமப்படுவதாக பாமக எம்.எல்.ஏ. செளமியா ...
தீய சக்தி என்றால் என்ன? டென்சனான கே.என்.நேரு - ஒரே வார்த்தை முடித்து விட்ட KAS "கூட்டணியில் ஒரே மனதுடன் தான் நாங்கள் இருந்தோம்” என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் த ...
TN Assembly | Min. CTR Vs KN நேரு.. ஆவேசமான அவை.. உற்று கவனித்த CM விஜய் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த நிலையில், ...
கள்ளநோட்டுடன் துணி வாங்க வந்த கும்பல் - மடக்கி பிடித்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் புதியபேருந்து நிலையம் அருகே 200 ரூபாய் கள்ளநோட்டுகளை கொடுத்து துண ...
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருப்பதால், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை வழங்கினார். வழக் ...